கொவிட் தொற்று காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள வரையறுக்கப்பட்டிருந்த தேவையற்ற மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையை கடற்படையினர் கடந்த வாரம் தொடக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் கீழ் இந்திய மீன்பிடி வல்லங்களுடன் 5 பேர் கடந்த 15 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கமைவாக இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை