விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயம் W.M.W வீரகோன் இது தொடர்பாக தெரிவிக்கையில் மதிப்பீடுகள் தொடர்பாக பிரதேச விவசாய அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தற்பொழுது இந்த படைப்புழுவினால் சுமார் பத்தாயிரம் ஏக்கர் சோள செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை