சேனா படைப்புழுவின் பாதிப்பு மதிப்பீடு செய்ய விவசாய திணைக்களம் நடவடிக்கை

சேனா படைப்புழுவினால் சோள உற்பத்திக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயம் W.M.W வீரகோன் இது தொடர்பாக தெரிவிக்கையில் மதிப்பீடுகள் தொடர்பாக பிரதேச விவசாய அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தற்பொழுது இந்த படைப்புழுவினால் சுமார் பத்தாயிரம் ஏக்கர் சோள செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.