காரைதீவில் நோய் எதிர்ப்பு மூலிகை பொதிகள் வழங்கி வைப்பு !

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முகமாக காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எம். சி. எம். காலித் அவர்களினால் ஆயுர்வேத மருந்தகத்தில் பொதுமக்களுக்கு ஒரு தொகை மூலிகை பொதிகள் வழங்கி இன்று (21) வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.