விமான நிலையங்களை ஜனவரி 23 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை !

எதிர்வரும் 23ம் திகதியாகும் போது, சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அனுமதியளிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.