கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் கொரோனா தொற்று நிலை தொடர்பான அறிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் கொரோனா தொற்று நிலை தொடர்பான அறிக்கை பிராந்திய பணிப்பாளர் ஜீ .சுகுணன் அவர்களினால் வெளியீடப்பட்டுள்ளது இதற்கமைய இன்று( 07) காலை 10.00 மணி வரை உள்ள கொவிட் தொடர்பான அறிக்கையை   காணலாம்.அறிக்கையின் பிரகாரம் கல்முனை பிராந்தியத்தில் மொத்தமாக 903 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மேலும்,இதுவரை 06 மரணங்கள் பதிவாகியுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.