முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற சபை அமர்வின் போதே இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை