ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலையில் மாற்றம்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின்  பிரதித்  தலைவராக   ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவராக   அகிலவிராஜ் காரியவசம் தவிசாளராக வஜிர அபேவர்தன, பொருளாளராக ஏ.எஸ்.எம், மிஸ்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.