கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழப்பு !

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு,நாவலப்பிட்டி ,கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களாவர்

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.