இரு தவிசாளர்கள் பதவி நீக்கப்பட்டனர்

பலங்கொட, எம்பிலிபிடிய நகர சபையின் தவிசாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நகர சபைகளின் அதிகாரம் அதன் உப தலைவர்களுக்கு வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்போகடுவ வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.