மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

களுத்துறை பொலிஸ் பிரிவில் சில பிரதேசங்களும் பேருவளை பொலிஸ் பிரிவில் ஒரு பிரதேசமும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.