(update)ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது

சற்று முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழியில் சிவில் சமூகத்தினரால் இன்று (03-01-2021)மேற்கொள்ளப்படும்
போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியது.

இன்று பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய
இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என தீர்மானிக்கப்பட்டகுறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.