திருகோணமலை வெருகல் எல்லையில் பேரணியை வரவேற்று கலந்துகொண்ட ஆதரவாளர்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இணைந்து கொண்டு பேரணி திருமலை நோக்கி நகர்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.