கொரோனா-மேலும் 1,018 பேர் குணமடைந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 1,018 பேர் இன்று (16) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,429 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளது
கருத்துக்களேதுமில்லை