நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

பிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.