சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள பிராந்திய அலுவலகங்கள் நாளைய தினம் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.