தியலும நீர் வீழ்ச்சியில் நீராடிய சிறுவன் பலி

மாகந்துரை – மாவரெல்லை பகுதியைச்சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவன் தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.