தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான DNA பரிசோதனை வெளியானது.

குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.