தலைமன்னாரில் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து!
தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று முன்னர் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை