கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது இல்லை

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது இல்லை என்று சட்ட மா அதிபர் தபுல லீ வேரா ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவிற்கு அறிவித்துள்ளார்.

கலாநிதி பி.பீ.ஜயசுந்தர சட்ட மா அதிபருக்கு அனுப்பி கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சட்ட மா அதிபர் தபுல லீ வேரா

அறிக்கையொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.