வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் முத்தையா முரளிதரன்
அங்கு அவருக்கு கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டிக் (Coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன.
இந் நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை