பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆராய 7 பேரைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் நேற்று (21) ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் பின்னர் அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.