நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானம்!
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை