அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியானது
அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிறப்பு சுற்றறிக்கை வெளியானது
அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று(10) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை