வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடக்கம்…
வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது : அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை