முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது. அங்கு யாரும் செல்லாத வகையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், பொலிசார் என கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.