கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.