பயணக்கட்டுப்பாடு;இராணுவத்தளபதி விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.

அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.