வியட்நாமில் இருந்து இலங்கைக்கு வருகை தர தடை

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சென்ற விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது தற்பொழுது முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மீள அறிவிக்கும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வியட்நாமில் தற்போது அதிவேகமாக பரவக்கூடிய கொவிட் வைரஸ் வகை ஒன்று பரவிவருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.