ஷானி அபேசேகர பிணையில் விடுதலை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.