பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.