நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

நாட்டில் நேற்று மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த 9 மரணங்களும் மோட்டார் சைக்கிள் மூலம் விபத்துக்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3000 பேர் வரை அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.