7ஆம் நாளாகவும் தொடர்கிறது ஆசிரியர் சேவை சங்க வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் சேவை சங்கம் இணைய கற்பித்தல் செயற் பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்கிறது.

மேலும் 24 ஆண்டுகளாகக் காணப்படும் அதிபர், ஆசியர் களுக்காகச் சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்திய போதிலும் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரி வித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.