யாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்
கருத்துக்களேதுமில்லை