யாழில் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு
யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
இன்று காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை