ரிசாத் பதியூதின் மச்சான் வௌிநாடு செல்ல தடை விதித்து பிணையில் விடுதலை.
பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் புத்திஶ்ரீ ராகல இன்று பிணை வழங்கியுள்ளார்.
5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டில் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை