கல்முனை நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்…

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை நகரங்களின் இயல்புநிலை நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் ஸ்தம்பிதமடைந்தது. .

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனிமைப்படுத்தல். நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.