நாட்டில்198 பேர் கொரோனா வைரஸிற்கு பலி!

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்கள் 7183 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.