காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேதனப் பசளை தயாரிக்கும் நிகழ்வு

‘பசுமையான நாடு நஞ்சு அற்ற எதிர்காலம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேதனப் பசளை தயாரிக்கும் நிகழ்வுகளின் போது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.