இலங்கை நிலைமை படுமோசம்! ஒரே நாளில் 209 பேர் கொரோனாவிற்கு பலி!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 209 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8157ஆக உயர்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.