செப்டெம்பர் 6ம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு! சற்று முன் வௌியான அறிவிப்பு…
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை