செப்டெம்பர் 6ம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு! சற்று முன் வௌியான அறிவிப்பு…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.