ஊரடங்கு வேளையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்…

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதன்படி, நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.