சீனியை களஞ்சியப்படுத்தியிருந்த பல களஞ்சியங்களுக்கு சீல்…
நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரம் மெட்ரிக் தொன் சீனியை களஞ்சியப்படுத்தியிருந்த பல களஞ்சியங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
குறிப்பாக வத்தள, மாபோல களஞ்சியமொன்றில் 4,800 தொன் சீனி உள்ளிட்ட சீதுவை, பண்டாரகம உள்ளிட்ட கம்பஹா பகுதிகளில் சுமார் 5,400 மெட்ரிக் தொன் சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை