290 கிலோ ஹெரோயின் மீட்பு, பேருவளையில் ஐவர் கைது.

சுமார் 23 பில்லியன் பெறுமதியான 290 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.