அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள்?

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.