முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு covid-19 தொற்றில் இருந்து நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளும் காலம் இது
பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டோமேயானால், தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும் என்று, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கரடியனாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஒரு பகுதி மருத்துவப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில்.தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை