சிறுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மகா விஸ்ணு அறநெறிப் பாடசாலையில் சிறுவர்களால் மரம் நடுகை

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மகா விஸ்ணு அறநெறிப் பாடசாலையில் சிறுவர்களால் மரம் நடுகை இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் ஆலய அறங்காவல சபையினர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.