சிறுவர் தினத்தை முன்னிட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால்துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு.
2021.10.01 சிறுவர் தினத்தை முன்னிட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 07 பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் அட்டப்பளம் ,வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான எங்கள் சேவை தொடரும் ஏன குறிப்பிட்டு இருந்தார்.
கருத்துக்களேதுமில்லை