நிந்தவூர் அட்டப்பளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையில் விஜயதசமியை முனனிட்டு சரஸ்வதி தேவியின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை

சிவனருள் பவுட்டோசன் நீதியுதவியுடனும் நிந்தவூர் அட்டப்பளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நீதியுதவியுடனும் எள அமைக்கப்பட்டு வரும் அறநெறிப்பாடசாலைக்கட்டிடத்தின் முன்பாக அமைப்பதற்காக சமூகத்தொண்டர் தமிழரகன் சனா அவர்களிடம் மாவட்ட செயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தனுஜா,அவர்களின் நீதிப்பங்களிப்பினுடாக ஜனனிகா,துசியன்,துவாங்கி ஆகியோரின் பெயரினால் விஜயதசமி அன்று  அன்னை சரஸ்வதியின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்நிகழ்வுக்கு தலமை ஶ்ரீசிங்காரபுரமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு எஸ் கொபாலன் மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சமூகத்தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.