அதிமேதகு ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு பிரகடனத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம்.

அதிமேதகு ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு பிரகடனத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய தேசிய வேலைத்திட்டம் ஆனது ஸ்ரீ லங்க பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், தமிழ் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்களின் பிரதித் தலைவருமான கௌரவ பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச பிரிவின் பதுளை வீதியிலுள்ள செப்பனிடப்பட்ட 5 கிராமிய வீதிகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு 2021.11.6 ஆம் திகதி  சனிக்கிழமை 3 pm மணிக்கு கரடியனாறு சந்தியில் நடைபெறது . ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியில் சகல தொகுதி. பிரதேச வட்டார. கிராமிய இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.