புங்குடுதீவில் பாலம் நிர்மாணம்

சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்  இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரால்  புனரமைக்கப்பட்டுள்ளது .  இந்த பிரதான வீதி ஊடாகவே நயினாதீவு மற்றும்  நெடுந்தீவுக்கும்  மக்கள்  பிரயாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.